Posts

UGC Tamil கிறித்துவ இலக்கிய வரலாறு

1   முதலாவது  உலகக் கிருத்துவத் தமிழ் மாநாட்டு நடைபெற்ற இடம், ஆண்டு யாது திருச்சி,1981 சென்னை, 1981 நகர்கோவில், 1983 மதுரை, 1984 Answer :திருச்சி,1981 2   சேசு நாதர் பிள்ளைத் தமிழ் நூலாசிரியர் பா.அ.அ இராஜந்திரம் பிள்ளை பு. ஆரோக்கிய நாயகர் சாமுவேல் பிள்ளை சாமிநாதப் பிள்ளை Answer :சாமிநாதப் பிள்ளை 3   சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழக்கம் தோற்றுவித்தவர் யார் இருதய நாத் தனிநாயகம் ஞானப்பிரகாசர் சதாசிவம் பிள்ளை Answer :தனிநாயகம் 4   தமிழ்க் கிருத்துவ அகப்பொருள் இலக்கியத்தில் மணிமுடிகயாகத் திகழ்வது கிஸ்ஸா மசாலா நாமா தெய்வத் திருமுல்லை Answer :தெய்வத் திருமுல்லை 5   பலோக ராச்சியப் பாமாலையில் உள்ள பாடல்கள எண்ணிக்கை 30 130 230 40 Answer :40 6   கருணாமிர்த சாகரம் வெளியிட்ட ஆண்டு யாது 1709 1907 1902 1807 Answer :1907 7   நன்மறை காட்டும் நன்னெறி  ஆசிரியர் யார் பால் நாடார் தாமஸ் உடையார் அருமை நாயகம் ஆபிரகாம் பண்டிதர் Answer :ஆபிரகாம் பண்டிதர் 8   இவர் வில்லிபுத்தூர் பாரதப் பதிப்புக் குழுவின் பதிப்...

தமிழ் இலக்கிய வரலாறு வினாக்கள்

https://drive.google.com/file/d/1yHLkJHatXOIVNPEvrjXBZobY-n4hbfyG/view?usp=drivesdk

UGC Tamil நாடக இலக்கிய வரலாறு - வினாக்கள்

1 45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் எது? தொல்காப்பியம் சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி பரஞ்சோதியார் Answer :சீவகசிந்தாமணி 2 மனைவிக்கு அடங்கி வாழும் கணவர்களை எள்ளி நகையாடும் நாடகம் எது? சதி சக்தி ஸ்திரி ராஜ்யம் நையாண்டி சேம்பேறி சகுனம் Answer :ஸ்திரி ராஜ்யம் 3 சிலப்பதிகாரத்தில் சிறந்து விளங்குவது? இயல், நாடகம், இசை இயல், இசை, நாடகம் இயல், நாடகம், இசை இசை, நாடகம், இயல் Answer :இயல், இசை, நாடகம் 4 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை நாடக நூலைத் தேர்ந்தெடு. இராமநாடகக் கீர்த்தனை மெய்யரிச் சந்திர நாடகம் அரிச்சந்திரன் நந்தனார் சரித்திரம் Answer :மெய்யரிச் சந்திர நாடகம் 5 சில மருந்துகளைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் விளக்கம் கூறுபவர் யார்? அடியார்க்கு நல்லார் உ.வே.சா ஆதிவாயிலார் இவர்களில் யாருமில்லை Answer :அடியார்க்கு நல்லார் 6 கடயம் என்ற ஆடலை ஆடுபவர்? அயிராணி சாதாரண மக்கள் திருமகள் காமன் Answer :அயிராணி 7 பண்டைத் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடல்களின் எண்ணிக்கை? 10 12 18 11 Answer :11 8 தற்கால இலக்கியங்கள் முன...

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்

1  பக்தி இயக்க காலம் கி.பி.100-500 600-900 300-600 700-800 Answer :600-900 2  திராவிட வேதம் நாலாயிர திவ்ய பிரபந்தம் திருமந்திரம் திருவாசகம் திருக்குறள் Answer :நாலாயிர திவ்ய பிரபந்தம் 3  திருமாலுக்குச் சொன்மாலை சூடியவர் பேயாழ்வார் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் பெரியாழ்வார் Answer :பொய்கையாழ்வார் 4  கணிகண்ணன் யாருடைய சீடன் நம்மாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் Answer :திருமழிசையாழ்வார் 5  திருப்பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார் நம்மாழ்வார் பேயாழ்வார் மதுரகவியாழ்வார் Answer :பெரியாழ்வார் 6  அமலனாதிபிரான் பாடியவர் திருநீலகண்டர் திருபாண் ஆழ்வார் திருபுயம் ஆழ்வார் திருமங்கையாழ்வார் Answer :திருபாண் ஆழ்வார் 7  கம்பராமாயணத்தில் உள்ள படலம் 111 6 4 113 Answer :113 8  தமிழில் ஒரு நூலும் எழுதாத பக்தர் புகழேந்தி இராமானுஜர் வடக்கு திருவீதிப்பிள்ளை இ.எ.மில்லை Answer :இராமானுஜர் 9  சாம வேதம் எனப் போற்றப்படும் நூல் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரிய திருவந்...

UGC Tamil - தமிழ் நவீன உரைநடை - வினாக்கள்

1 ஆரணி குப்புசாமி எந்த இதழில் தொடர்ந்து எழுதிவந்தார்? ஆனந்த விகடன் செந்தமிழ் ஆனந்த போதினி தீபம் Answer :ஆனந்த போதினி 2 முக்கோணக் காதலை மையமிட்ட படைப்பு எது? பாவை விளக்கு சித்திரப்பாவை சிநேகிதி பொன்மலர் Answer :பாவை விளக்கு 3 இது நடையியல் பாங்கில் அமைந்த புதினம்? குருதிப்புனல் ஜீவனாம்சம் வாடிவாசல் இருபது வருஷங்கள் Answer :இருபது வருஷங்கள் 4 பால் திரிந்தால் பயன்படாது பாவை கெட்டால் கடைத்தேறாள் என்ற சிந்தனையை விளக்கும் புதினம்? சித்திரப்பவை பாலும் பாவையும் கொல்லிப்பாவை மயில் பீலி Answer :பாலும் பாவையும் 5 புதின ஆசிரியனாக வண்ணநிலவனை அறிமுகப்படுத்திய நாவல்? கடல்புரத்தில் ரெயினீஸ் ஐயர் தெரு கம்பா நதி ஒரே ஒரு நாள் Answer :கடல்புரத்தில் 6 நாகம்மை என்ற பெண்ணின் அவல வாழ்வினை மையமாகக் கொண்ட நாவல்? தலைமுறைகள் வாத்தியார் அத்தை பவானி Answer :தலைமுறைகள் 7 தமிழில் எழுந்த முதல் தலித் நாவல் என்று இதைச் சொல்லலாம். மலரும் சருகும் பஞ்சும் பசியும் வெக்கை பிறகு Answer :மலரும் சருகும் 8 ஆற்றுநீரைத் தேக்கிக் கட்டவிருக்கும் அணைக்கட்டினால் நீரினுள்...

UGC Paper 1 reference book

https://drive.google.com/file/d/1tRvYAlp3Rxxj1wtqIgo4pH_1PWW2YSRv/view?usp=drivesdk

UGC Tamil - இலக்கிய வரலாறு வினாக்கள்

முமூட்சுப் படி வியாக்கியானம் – எழுதியவர் மணவாள முனிகள் நம்பிள்ளை மணவாள சீயர் நஞ்சீயர Answer :மணவாள முனிகள் 2  கண்ணினுட் சிறுதாம்பு உரை- யாருடையது ஆளவந்தார் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை வடக்குத் திரு வீதிப்பிள்ளை Answer :நஞ்சீயர் 3  திருவாய்மொழிக்கு முதன்முதல் உரை வகுத்தவர் யார் நம்பிள்ளை ஆளவந்தார் நஞ்சீயர் மணவாள முனிகள் Answer :ஆளவந்தார் 4  இவருடைய உரை மேற்கோள் இன்ன நூலினின்றும் எடுத்தாளப்படுவது என்று குறிப்புடன் இருக்கும் இயல்பியது நச்சர் இளம்பூரணர் அடியார்க்கு நல்லார் கல்லாடர் Answer :அடியார்க்கு நல்லார் 5  பாடலை நீட்டி, மடக்கி, ஒடித்து, கொண்டு கூட்டிப் பொருள் கூறுவது யார் போக்கு நச்சர் இளம்பூரணர் அடியார்க்கு நல்லார் கல்லாடர் Answer :நச்சர் 6  சொல்லுக்குச்              இளம்பூரணர் நச்சர் சேனாவரையர் பேராசிரியர் Answer :சேனாவரையர் 7  தடை விடை கூறித் தருக்க ரீதியில் அமைவது யார் உரை பேராசிரியர் நச்சர் சிவஞான முனிவர் அருணகிரிநாதர் Answer :பேராசிரியர் 8  எந்த நூலின...